இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி இப்படிபட்டவரா?
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் டோனி டீக்கடை வைத்திருக்கும் நபருக்கு விருந்து அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட் வீரராக ஆவதற்கு முன்னர் இந்தியாவின்...
இந்து மைந்தர்களின் சமர் வெற்றி தோல்வியின்றி நிறைவு
மைந்தர்களுக்கிடையிலான சமர் என வர்ணிக்கப்படும் மாபெரும் வருடாந்த கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.
இந்து மைந்தர்களின் 08 ஆவது மாபெரும் கிரிக்கெட் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ். இந்துக்கல்லூரியின் வை.விதுஷன் தெரிவு...
சொந்த மண்ணில் சாதித்த பங்களாதேஷ்!! வங்கப் புலிகளிடம் அடி வாங்கிய கங்காருக்கள்!
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 20 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றிருக்கின்றது.பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் மிர்பூரில் இடம்பெற்றது.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற...
பாகிஸ்தானுக்கு எதிரான T-20 தொடருக்கு இலங்கை அணிக்கு புதிய கப்டன்?
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 போட்டிக்கு குசல் ஜனித் பெரேரா அணித்தலைவராக செயற்படுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக்கொண்ட இருபதுக்கு - 20 போட்டித் தொடர் இடம்பெறவுள்ளது. இதில்...
கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தேனீர் கொடுத்த மர்ம நபர்?
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா- இலங்கை மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
இப்போட்டியின் போது நபர் ஒருவர் இந்திய அணிக்காக தேநீர் கொடுக்கிறார். எப்போதுமே 11 பேர் கொண்ட அணியில்...
முதலாவது டெஸ்ட் போட்டியில் ஸிம்பாப்வேயை துவம்சம் செய்தது தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 120 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்று தொடரை...
நான் இறந்து போய்விடுவேன் என்றார்கள்…!!பகீர் கிளப்பும் செரினா வில்லியம்ஸ்!!
குழந்தை பிறந்த சில தினத்தில் தான் உயிருக்கு மிகவும் போராடியதாக செரினா வில்லியம்ஸ் கூறியுள்ளார். அமெரிக்காவின் டென்னிஸ் புயலை வாழ்க்கை கடந்த 6 மாதமாக புரட்டி எடுத்து இருக்கிறது.பல்வேறு கஷ்டங்களுக்கு பின் இவர்...
டோனியிடம் காதலை வெளிப்படுத்திய சென்னை ரசிகை!! கடுப்பான டோனியின் மனைவி!!
ஐபிஎல் தொடரில் சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி புனே மைதானத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்தது.இந்த போட்டியின் போது சென்னை ரசிகை ஒருவர் டோனியிடம் காதலை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சார்ட்டில்,...
மாகாண மட்ட கூடைப்பந்தாட்டத்தில் யாழ் இந்து இரட்டைச் சம்பியன்….!!
வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டத் தொடர் யாழ்ப்பாணம் பழைய பழைய பூங்கா கூடைப்பந்தாட்டத் திடலில் நடைபெற்று வருகின்றது.நேற்று முன்தினம் நடைபெற்ற 17 வயதின் கீழ் பிரிவு இறுதி ஆட்டத்திலும், நேற்று நடைபெற்ற...
முக்கோண ரி-20 தொடரில் சிம்பாப்வேயை வீழ்த்தியது அவுஸ்ரேலியா
சிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதும் முக்கோண ரி-20 தொடர் தற்போது சிம்பாப்வேயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
அதில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சிம்பாப்வே மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியில், அவுஸ்ரேலியா அணி...
ஆசிய கிண்ணம்: பாகிஸ்தான் அணியில் மீண்டும் இடம்பிடித்த ஷஹீன் அப்ரிடி!!
ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் 18 வயதுடைய வேகப்பந்து...
இலங்கை- இங்கிலாந்து முதலாவது ஒரு நாள் போட்டி இன்று…!!
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று தம்புள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஆசிய கிண்ணத் தொடரின் ஆரம்ப போட்டிகள் இரண்டிலும் தோல்வியுற்று வெளியேறியதன் பின்னர், இலங்கை...
சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த தல டோனி செய்த காரியம் ?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான டோனி, விக்கெட் கீப்பராகவும் துடுப்பாட்ட வீரராகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
அண்மையில் சர்வதேச போட்டிகளில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை...
மீண்டும் களத்தில் சேர்பியாவின் ஜோக்கோவிக்!
உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான, சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிக் காயம் காரணமாக கடந்த சில தொடர்களில் இருந்து விலகியிருந்த நிலையில் இந்த ஆண்டு டிசெம்பர் மாதம் மீண்டும் களந்திரும்பும் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
விம்பிள்டன் தொடரில்...
இலங்கை கிரிக்கெட் சபையை கலைக்கப் போவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் எச்சரிக்கை
நிர்வாக நடவடிக்கைகளை சரியாக செய்வதற்கு அதிகாரிகள் ஆதரவு வழங்காவிடின் கிரிக்கெட் சபை கலைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பி...