வடக்கில் இன்னுமொரு மனிதப் புதைகுழி..? தோண்ட தோண்ட வரும் எலும்புக் கூடுகளால் மன்னாரில் பதற்றம்!!
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்பு அகழ்வு பணிகள் நேற்று 12 ஆவது நாளாக இடம் பெற்றது.இதன்போது நேற்று மாலை வேளையில் நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த பகுதியை...
உந்துருளியில் பயணித்த தாய், மகன் மீது யானை தாக்குதல்….!! படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி….!!
தாயும் மகனும் உந்துருளியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று வழிமறித்துத் தாக்கியுள்ளது.இதனால் தாயும் மகனும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பெரியபுல்லுமலை அம்பகஹவத்தை காட்டுப்...
யாழ் கல்வி வலய அதிபர்களுக்கான விசேட செயலமர்வு
யாழ் கல்வி வலய பாடசாலை அதிபர்களுக்கான விசேட செயலமர்வு இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ் கல்வி வலயத்தில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண பாடலைகளில் 2017 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர பரீட்சக்கு தோற்றும் மாணவர்களின்...
புலம்பெயர் தேசத்தில் பிறந்தாலும் தனது மழலை மொழியில் அழகாக தமிழில் அசத்தும் சிறுமி!! (வைரலாகும் காணொளி)
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்மை மொழியான தமிழை பேச பலரும் விரும்பமின்றி ஆங்கில மொழியைப் பேசி வருகின்றனர்.ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாகவும் கௌரவமாகவும் எண்ணுகின்றனர்.இந்நிலையில், புலம்பெயர் தேசத்து நாடொன்றில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமியின் பேச்சு...
தமிழ்ப் பெண்ணுக்கு உயிர் கொடுத்த சிங்கள இளைஞனின் நிலை !
எதிர்பாராத வீதி விபத்தொன்றில் சிக்கி மூளைச்சாவு அடையும் நிலையிலுள்ள சிங்கள இளைஞரின் சிறுநீரகம் தமிழ் பெண்ணொருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.மூளைச் சாவு நிலையிலிருந்த 19 வயதான சிங்கள இளைஞர் ஒருவரின் சிறுநீரகமே குறித்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டிருக்கின்றது.
கிளிநொச்சியைச்...
இலங்கையில் இளம் நடிகையின் வியக்க வைக்கும் செயற்பாடு…இலங்கையில் இப்படியும் ஒரு மனிதரா….?
இலங்கையில் மிருகங்கள் மீது அதிக அன்பு கொண்ட இளம் நடிகை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. 37 நாய்கள், 11 பூனைகள் மற்றும் மாடு ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி நடிகை ஒருவர்...
இலங்கையில் அறிமுகமாகின்றது அதி நவீன Audi கார்!
ஜேர்மன் தயாரிப்பான Audi ரக வாகனத்தின் Audi Q2 SUV கார் தற்போது இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பம் மற்றும் அலங்காரத்துடன் நிர்மாணிக்கப்பட்டு இலங்கை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த காரினை 9.5 மில்லியன்...
மக்கள் கண்ணீர் வெள்ளத்துடன் புரட்சிப் பாடகரின் பூதவுடலுக்கு இறுதி கிரியை!
கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள புரட்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் பூதவுடலுக்கு இன்னும் இறுதிக்கிரியைகள் நடைபெற்று வருகின்றது.
சாந்தனின் உடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, சாந்தனின் பூதவுடல்...
இன்னும் மூன்று தினங்களில் புதிய கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார் முதல்வர் விக்கினேஸ்வரன்….!! வடக்கில் சூடுபிடிக்கும் அரசியல்….!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ள கட்டத்தில் தமிழ்மக்கள் பேரவை எதிர்வரும்- 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கூடவுள்ளது.சி.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைவராக கொண்ட தமிழ்மக்கள் பேரவையின் இந்தக் கூட்டத்தில்...
பொது இடங்களில் குப்பை கொட்டுபவரா நீங்கள்..? அப்போ இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்கு தான்
கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் கடந்த 16 ஆம் திகதியிலிருந்து இதுவரையில் 438 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய திண்மக்கழிவு பொருள் முகாமைத்துவ உதவி...
ஆங்கிலப் புத்தாண்டு 2019 : மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் யோகம் வரும்
கிரகங்களின் நகர்வு, சுப கிரகங்களின் பெயர்ச்சிகளை வைத்து ராசி பலன்களைச் சொல்லலாம். வரப்போகும் 2019ஆம் புத்தாண்டில் தொடக்கத்தில் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. குரு வேகமாக நகர்ந்து சில மாதங்கள் தனுசு...
கட்டிய மனைவியின் துரோகச் செயலால் வெளிநாட்டிலிருந்து வந்த கணவன் எடுத்த விபரீத முடிவு!!
கொக்கட்டிச்சோலை - மகிழடித்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய 40 வயதுடைய ராஜூ என்பவரே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த சம்பவம்...
பிறந்த ஏழு மாதங்களில் இணையத்தைக் கலக்கும் ஜப்பானிய சுட்டிக் குழந்தை…!!
ஜப்பானில் ஏழு மாத குழந்தை ஒன்று தனது அழகான தலை முடியாலும், முகபாவங்களாலும் இணையத்தில் 'சூப்பர் ஸ்டாராக' உருவெடுத்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த ஏழு மாத பெண் குழந்தை சாங்கோ. கொழு கொழு கன்னமும், பெரிய...
காலாவதியான பிஸ்கட் விற்பனைக்கு வைத்த வர்த்தகருக்குத் தண்டம்!
சாவகச்சேரியில் திகதி காலாவதியான கோல்டன் கவ் பிஸ்கட் விற்பனைக்கு வைத்திருந்த கைதடிப் பிரதேச வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 3 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை...
ஜே.கே றீம்ஸ் நிறுவனத்தினால் பயனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு!!
ஜே.கே.றீம் நிறுவனத்தினரின் 2ம் ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு 15 பயனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன் தலைமையில் ஹரிபோல் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.இங்கு நிறுவன அதிபரும்...